புதுடெல்லி: சட்டவிரோதமாக ப் பணத்தைப் பரிமாற்றப் பயன்படுத்தப்படும் 19 லட்சம் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ...
A 7-year-old girl died after being stabbed by her teacher in South Korea. The teacher remains hospitalized, and police are ...
சென்னை: தமிழகத்தில் 2,642 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்: ரூ.100 கோடிக்கும் மேல் நன்கொடையாக வழங்கிய பிரபல தொழிலதிபரை, அவரது பேரன் சொத்து தகராறு காரணமாக கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதற்கிடையே சீனா வெளிநாட்டு முதலீடுகள், சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடனான இணைப்பு, பங்கு முதலீடுகள் ஆகியவை அதிகப் ...
சும்போன்: நாய்க்குட்டியைக் கடலில் வீசிய மியன்மார் நாட்டவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் 15 நாள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
பத்துமலை: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலேசியாவின் உலகப் பிரசித்திபெற்ற பத்துமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைக்கடலெனத் ...
சென்னையில் அரசுப்பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு ...
இரண்டு மணி நேரக் கம்போங் சுற்றுலாவழி சுல்தான் பள்ளிவாசல், கண்டஹார் ஸ்திரீட் போன்றவற்றையும் மலாய் உணவுகளையும் மக்கள் ...
விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2ம் நாளாக ...
தொடர்ந்து ஆங்கிலத்தில் இந்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துகள் என்று திரு வோங் கூறியுள்ளார்.
16 months’ jail for man who burned son with heated spoon and fractured daughter’s collarbone A 41-year-old man was sentenced ...